Strong's Hebrew Concordance
Strong's Hebrew #1980
| Base Word | |
| הָלַךְ | |
| Short Definition | to walk (in a great variety of applications, literally and figuratively) |
| Long Definition |
to go, walk, come (Qal), to go, walk, come, depart, proceed, move, go away,to die, live, manner of life (figuratively), (Piel), to walk,to walk (figuratively), (Hithpael), to traverse,to walk about, (Niphal) to lead, bring, lead away, carry, cause to walk |
| Derivation | akin to H3212; a primitive root |
| International Phonetic Alphabet | hɔːˈlɑk |
| IPA mod | hɑːˈlɑχ |
| Syllable | hālak |
| Diction | haw-LAHK |
| Diction Mod | ha-LAHK |
| Usage | (all) along, apace, behave (self), come, (on) continually, be conversant, depart, + be eased, enter, exercise (self), + follow, forth, forward, get, go (about, abroad, along, away, forward, on, out, up and down), + greater, grow, be wont to haunt, lead, march, × more and more, move (self), needs, on, pass (away), be at the point, quite, run (along), + send, speedily, spread, still, surely, + tale-bearer, + travel(-ler), walk (abroad, on, to and fro, up and down, to places), wander, wax, (way-)faring man, × be weak, whirl |
| Part of speech | v |
Bible Verses (1,523 occurrences)
மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத் என்று பேர்.
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத்தின்பாய்;
ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானது ஜலத்தின்மேல் மிதந்துகொண்டிருந்தது.
ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது, நூற்றைம்பது நாளுக்குப் பின்பு ஜலம் வடிந்தது.
பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக் கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை.
Occurences : 1523