Aaviyai Arulumean Swamy - ஆவியை அருளுமேன் சுவாமி
ஆவியை அருளுமேன் சுவாமி
பல்லவி
ஆவியை அருளுமேன் சுவாமி – எனக்காய்
உயிர் கொடுத்த வானத்தின் அரசே!
சரணங்கள்
1. உலகத்தை விட்டு இரட்சிக்கும் ஆவி,
ஊமையர் வாய்களைத் திறந்திடும் ஆவி,
பரிசுத்தவான்களில் வசித்திடும் ஆவி,
பாவிகளைச் சிறை மீட்டிடும் ஆவி – ஆவியை
2. பாவியை நினைத்து நீர் உருகின ஆவி
பரத்தை விட்டுப் புவியில் வரச் செய்த ஆவி,
ஆவலாய் அடியேனைத் தேடின ஆவி,
ஆனந்தக் களிப்பை அளித்திட்ட ஆவி – ஆவியை
3. பெந்தெகொஸ்தெனும் நாளில் பொழிந்திட்ட ஆவி,
பக்தர்க்குப் புதுப் பெலன் அளித்திட்ட ஆவி,
கல்வாரிப் பாதையில் நடத்திடும் ஆவி,
கர்த்தரே! உம் சித்தம் செய்திடும் ஆவி – ஆவியை
4. பாவத்தை தேவரீர் காண்பதைப் போல,
பரமனே! அடியேனும் தானாகக் காண
தேவ வரமதனை அளித்திடும் ஐயா!
தெளிவுடன் அதை நான் பாவிக்குக் கூற – ஆவியை
5. உலகத்தார் மாண்டு போகிறார் சுவாமி!
உன்னத ஆவி வேண்டுமென் சுவாமி;
மலர்ந்தெங்கள் முகங்களை நோக்குமேன் ஐயா
மழைபோல் ஆவியை வருஷியும் ஐயா! – ஆவியை
Aaviyai Arulumean Swamy - ஆவியை அருளுமேன் சுவாமி Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Aaviyai Arulumean Swamy - ஆவியை அருளுமேன் சுவாமி
by clicking the fullscreen button in the Top left. Or you can download Aaviyai Arulumean Swamy - ஆவியை அருளுமேன் சுவாமி PPT Aaviyai Arulumean Swamy PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum